- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
காணொளி
பதவுரை
அலம் புரி தடகை - போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய
ஆயனே - கோபால க்ருஷ்ணனே!
மாயா - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வானவர்க்கு அரசனே - தேவாதிதேவனே!
விளக்க உரை
English Translation
Shapely wide-eyed dames wearing anklets drew mw making you and me forget Dharma, Senses suck and devour, giving pleasure for a while, --- I spent all my times in this wasteful manner. O Wonder-cowherd-Lord, bearing a plough in hand, king of the celestial kings, O! Feet that is worshipped, by the Gods in sky above Naimisaraniyam-living Lord, O!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்