காணொளிகள்

ஆழ்வார்கள்

                   ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்? தமிழ் மறை என்னும் திராவிட வேதம் எப்படி வெளிப்பட்டது?
இதற்கு ஒரு வரவு சொல்லி, காரணமும் சொல்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அவருடைய குருபரம்பரா பிரபாவம் என்னும் நூலில் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் தொடங்கி வழிவழியாக வந்த குருக்களின் பெருமை என்பது நூலின்

மேலும் படிக்க...

இராமானுஜர் 1000

விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுஜர், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களையடுத்து மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறார். வேதம் தமிழ் செய்த சடகோபரான நம்மாழ்வாருக்கு இணையாக இவரைக் கருதுவதுண்டு. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இவர் திருவரங்கத்திலுள்ள திருமால் கோயிலை நிர்வகித்து
வந்தபோது சைவ சமய வெறியனான, குலோத்துங்கன் என்ற பெயருடைய சோழ அரசன் இவரைத் துன்புறுத்தினான் என்றும், சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த
கோவிந்தராசப் பெருமாளின் மூர்த்தத்தைக் கடலில் எறிந்தான் என்றும்,...

மேலும் படிக்க...

    பாசுரங்கள்

  • வளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன் மேலும் படிக்க

  • கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை* காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* மேலும் படிக்க

  • சிங்கம்அதுஆய் அவுணன்* திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,* மேலும் படிக்க