- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்* இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்* கொழுஞ் சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்* வெண் துகில் கொடி என விரிந்து*
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
காணொளி
பதவுரை
மணி நீர் - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான
கங்கையின் - கங்கைநதியினுடைய
கரை மேல் - கரையின்மேலுள்ள
வதரியாச்சிராமத்து - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான் - எழுந்தருளியிருப்பவன்.
விளக்க உரை
English Translation
The victorious Lord fought a fierce battle and bound the sea, destroyed Lanka, killed the mighty Ravana and routed his army. He resides by the crystal-pure waters, in Vadari-Ashrama. The Sun gets ensnared in the tall hills, and like a fluttering white pennon announcing His victory, the Ganga flows from the sky.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்