- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
புலன்கள் நைய மெய்யில் மூத்து* போந்து இருந்து உள்ளம் எள்கி*
கலங்க ஐக்கள் போத உந்தி* கண்ட பிதற்றாமுன்*
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு* ஆயிரம் நாமம் சொலி*
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்* வதரி வணங்குதுமே
காணொளி
பதவுரை
உள்ளம் எள்கி கலங்க - நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க
ஐக்கள் போத உந்தி - கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு
கண்ட - நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம்
பிதற்றா முன் - பிதற்றுவதற்கு முன்னே,-
வலம் கொள் தொண்டர் - சிறந்த பக்தர்கள்
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு - மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு
விளக்க உரை
English Translation
Senses feebled, body overtaken by stiffness, spirit flagging, throat obstructed by phlegm, speech incoherent, ‘ere that happens, --Devotees of the Lord, circumambulate him with cool Tulasi wreath, chant his thousand names, then sing and dance in ecstasy, -- Worship Him in Vadari.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்