- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி* இருமி இளைத்து*
உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்* பேசி அயராமுன்*
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி* ஆழ் கடலைக் கடைந்த*
மைத்த சோதி எம்பெருமான்* வதரி வணங்குதுமே.
காணொளி
பதவுரை
எய்த்த சொல்லோடு - பலஹீனமான பேச்சுடனே
ஈளை ஏங்கி - கோழைவந்து தங்கப் பெற்று
இருமி - இருமி
உடலம் இளைத்து - சரீரம் மெலிந்து
பித்தர் போல - பைத்தியம்பிடித்தவர்கள்போல
விளக்க உரை
English Translation
Feeble words mixed with phlegm come slowly, cough makes the body weak, mumbling incoherently like mad men; ‘ere that happens, -the dark radiant Lord, the first cause Lord, my father, churned the deep ocean, -- Worship Him in Vadari.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்