- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
சலம்கலந்த செஞ்சடைக்* கறுத்தகண்டன் வெண்தலைப்*
புலன்கலங்க உண்ட பாதகத்தன்* வன் துயர் கெட,*
அலங்கல் மார்வில் வாச நீர்* கொடுத்தவன் அடுத்தசீர்,*
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம்* எண்ணு வாழி நெஞ்சமே!
காணொளி
பதவுரை
கறுத்த கண்டன் - (விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும்
புலன் கலங்க - ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை - வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட - பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த
பாதகத்தான் - கோரமாதகியுள்ள சிவபிரானுடைய
விளக்க உரை
English Translation
The Ganga-bearing matted-hair Siva with blue throat and a skull, the senses - tamed mendicant, -- he came to rid himself of ills. The Lord of fragrant-Tulasi chest, -- he filled the skull with sap-of-heart. Now think O Heart the way to seek the feet of Lord who’s god in deeds.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்