- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வரம்புஇலாத மாய! மாய!* வையம்ஏழும் மெய்ம்மையே,*
வரம்புஇல் ஊழி ஏத்திலும்* வரம்புஇலாத கீர்த்தியாய்,*
வரம்புஇலாத பல்பிறப்பு* அறுத்துவந்து நின்கழல்,*
பொந்துமா திருந்த நீ* வரம் செய் புண்டரீகனே!
காணொளி
பதவுரை
மாய! - ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும் - ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே - மெய்யாகவே
வரம்பு இல் ஊழி - பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும் - தோத்திரம் பண்ணினாலும்
விளக்க உரை
“அஞ்சலென்னவேண்டுமே” என்றும் “இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு, “ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.
English Translation
O Wonder-Lord of endless feats, O Lord in all, above, below! O Lord of endless ages praised in yore! Cutting the pall of endless birth, O Lotus-Lord do take to me, and bind me to your holy feet, I pray to you for this alone.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்