- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நெடுமையால் உலகேழும் அளந்தாய்!* நின்மலா! நெடியாய்! அடியேனைக்*
குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா* கூறைசோறு இவை வேண்டுவதில்லை*
அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே* அங்கங்கே அவைபோதரும் கண்டாய்*
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை* கோத்தவன் தளைகோள் விடுத்தானே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்