- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இத்திருமொழிகற்பார் நலமந்த மில்லாதோர் நாடுபுக்கு அடியார்கள் குழாங்களை யுடன் கூடி வாழப்பெறுபவர் என்று பலங்கூறியவாறு. மெய்ந்நாவன்- “பொய்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது போல; இத்தால் இவரருளிச் செய்யும் பகவத்வைபவம், திருப்பதி வைபவம் முதலியவற்றில் இறையும் பொய்கலசாமை போதருமென்க. மெய்யடியான் அடிமை செய்துவிட்டு ‘தேஹி’ என்று மடியேற்குமவரல்ல ரென்கை. கை+ நாகம்; கைந்நாகம். மெய்+நாவன். மெய்நாவன் தாம் எ. அசைச்சொற்கள்
English Translation
This decad by truthful devotee Vishnuchitta sings of the pilgrimage centre of Tiru-Arangam, worshipped by the north and the south, where the discus-wielding-Lord, saviour-of-the-distressed-elephant resides. Those who master it will forever be inseparably united to the lotus feet of the Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்