- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நாடும் நகரும் அறிய* மானிடப் பேர்இட்டு*
கூடிஅழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*
சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-
நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.
காணொளி
பதவுரை
நாடும் - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்யஜ்ஞானிகளும்
அறிய - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
மானிடர் பேர் இட்டு - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி - அவர்களோடு கூடி
அழுங்கி - ஒளி மழுங்கி
விளக்க உரை
“நாடு நகருமறிய” என்கிறவிது ஈற்றடியில், ‘நாடுமின்” என்ற வினைமுற்றோடு இயையும். அழுங்கி- ஆத்துமாவுக்கு இயற்கையாயுள்ள ஸ்வரூபப்ரகாசம் மழுங்கி என்றபடி,
English Translation
Letting the town and country know, you give a local man’s name to your child, and fall into the same pit that he is in. Call “O Lord-who-smote-the-cart!”, “O Damodara!” and exult. Narayana’s own mother can never go to Hell.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்