- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள். செங்கனிவாயெங்களாயர் தேவே! அவத்தங்கள் விளையும்... உன்னழகுக்குக் கண்ணெச்சில் பட்டுத் தீருங்காண் என்கிறார்கள். அசுரர்கள் வன்கையர்... அசுர ஜாதி இயற்கையாகவே பொல்லாது; அதகு மேலே ( கஞ்சனோ) * கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் வஞசிப்பதற்கு விடுத்தா னென்பதோர் வார்த்தையு முண்டாகையாலே அந்த கம்ஸப்ரேரணையினால் மிவும் கடியர்: உனக்கு என் வருகிறதோ வென்று தஹர்ஷிகளுங்கூடக் கலங்குவர்; நம்பி மூத்தபிரானர்வது உன்னைவிட்டுப் பிரியாது உனக்ககுத் துனைவனாயிருந்தால் அவருடைய காவலுண்டென்று ஒருவாறு ஆறியிருப்போம்; நீயோ அவன் கூட விருந்தால் தீம்பு செய்யப் போகாதென்று அவனை விட்டகன்றே திரிவாய்; * மைந்நம்புவேற்கண்ணல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன்மாமேனித் தன்னம்பு நம்புயுமிங்கு வளர்ந்தது அவனிவை செயதறியான்* என்று இச்சேர்யில் நல்லபேர் பெற்றிருக்கின்ற நம்பிமூத்தபிரானை உடன் கொண்டு திரியமாட்டாய்; அவனோடு நீ பொருந்துவாயல்லை; * அண்ணற்கு அண்ணாணோர் மகனைப் பெற்ற* என்னும்படி யிராநின்றாய்; இதையெல்லாம் நினைக்க நினைக்க என்னுடைய ஹ்ருதயமானது வேவா நின்றது. என்று சொன்னவாறே, கண்ணன் “ நான் போனாலன்றோ இப்படி பயப்பட வேண்டுவது; இதென்ன அன்பு தான்’’ என்று முறுவல் செய்ய, செங்கனினாயெங்களாயர்தேவே; திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி... * ஹஸந்நிவ ந்ருபபோ ஹந்தி என்னுமா போலே சிரித்தே எங்கள் குடியைக் கெடுக்கிறாயே; பரமபதத்தி லிருப்யிலுங் காட்டில் உனக்குப் பசு மேய்க்கையிலன்றோ மிக விருப்பமுள்ளது; நீயோ போகாதிருக்கப் போகிறாய்! என்கிறார்கள்.
English Translation
Wicked Asuras sent by Kamsa roam and disturb the Rishis, take heed, Oh! You like to go alone; you do not care for Balarama or his company. Alas, my feetlings scorch my soul. O My Krishna, our cowherd Lord of coral lips, you prefer grazing cows to even Vaikunta!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்