- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
*எறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளுந்தனியுடம்பன் * என்னும் அக்கும் புலியினதளுமுடையாரவரொரும் பக்கம் நிற்க நின்ற பண்பர் என்றும் ஆழ்வார்கள் அடிக்கடியருளிச் செய்கிறார்களே; சிவன் முதலானார் எப்போதும் எம்பெருமானுடைய திருமேனியைப் பற்றியிருக்கிறார்களோ? என்றொரு சங்கை பிறக்ககூடும்; இந்த சங்கையும் இதற்குப் பரிஹாரமும் பூர்வர்களின் வியாக்கியானங்களிலேயே உள்ளன; எங்ஙனேயென்னில்;– "ஸர்வகாலமும் இவர்கள் எம்பெருமானுடைய திருமேனியிலே இருப்பார்களேவென்னில்; ஆபத்துக்களிலே திருமேனியிலே இடங்கொடுத்தருளும் ; அது மஹாகுணமாகையாலே ஆழ்வார்கள் எப்போது மொன்ன அருளிச் செய்துகொண்டு போருவர்கள். ஸாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனவுக்கவுண்டாகிலும் மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பர்களிறே ; அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் ப்ராப்திவிடார்களிறே. ஓரோகலஹங்களிலே அடையவளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து கலஹம் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் ப்ராப்தி சொல்லிவைக்குமாபோலே "
English Translation
O Ladies! The time for his grace is far, other than him I seek none. Alas! My life may not stay on that long, for dusk has come but not my heart. My Lord with Brahma, Siva and Lakshmi on his side dries my soul. Now where to go and what to do? What can I say and how
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்