- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
உலகத்தில் மனிதர்கட்குக் கை, வாய் முதலிய அங்கங்களைப் படைத்தது, அவற்றைப் பகவத் விஷயத்திலே உபயோகப்படுத்துவதற்காகவேயாம், அதற்கிணங்கக் கை விரல்களால் திருகோட்டியூரெம்பெருமானுடை திருநாமங்களை என்ணுகையும், வாயினால் அவற்றைச் சொல்லுகையி மேயாயிற்றுத் தகுவது!: இப்படியிருக்க சிலபாவிகள் அக்காரியங்களிலே அக்கரணங்களைச் செலுத்தாது, வாயினால் தின்னவேண்டிய தென்றும், கை விரல்களினால் சோற்றுக்கபளங்களை யெடுத்து அவ்வாயினுள் விடவேனுமென்றும் இவ்வளவே தமக்குக் காரியமாக ஏற்படுத்திக் கொண்டன? ஈதென்ன கொடுமை! என்று உள்வெதும்புகின்றனர். ஒரு காலாகிலும் அக்காணரங்களைக் கிரமமான விஷயத்தில் உபயோகித்தால் குறையறும், அதுவுமில்லையென்பார், இறைப்பொழுதும் என்கிறார். கவளம் - ***-“
English Translation
The Lord of Sri resides in Tirukkottiyur surrounded by mansions with gem-studded porticos that cast shadows by the light of their brilliance. These fingers were made for counting his names. They, who do not realize this even for a fleeting moment, know to use them for pushing food down their unwashed gluttonous mouths, alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்