- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பட்டிப்பிடிகள்* பகடுறிஞ்சிச் சென்று* மாலைவாய்த்-
தெட்டித்திளைக்கும்* தென்திருமாலிருஞ் சோலையே.
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை. இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்துவிடமெங்கும் தேவிமார் திரளின் பிரகாசமேயிருக்கையைக் கூறியவாறு. பட்டிமேய்ந்து திரியும் பெட்டையானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து, அதனாலுண்டாகும் ரஸம் முற்றிக் களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி (பிடி - பெண்பானை; பகடு, களிறு - ஆண் யானை.)
English Translation
Countless hordes of beautiful dames from the eight Quarters cramp the hill where the pure Lord resides. That hill is Malirumsolai where elephant-cows move hordes rubbing their sides against their bull all night and fall into rapturous delight.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்