- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘பற்றப்படும் இறைவன் இவனோ, மற்றையவரோ! என்று) மனத்திலிருக்கும் ஐயமாகிய குற்றம் அறும்படி நீக்கித்தூய்மை செய்து, நம்முடைய திருமகள் கேள்வனுடைய நற்றாளை நாள்தோறும் வணங்க, எக்காலத்தும் நிலைபெற்று வருத்தும் நம்முடைய பழமையான மிகக்கொடிய வினைகள் உடனே அழியும்; அதற்குமேல் ஒரு குறைவும் இன்று; உயிர் உடலை விட்டு நீங்கும் இறுதிக்காலத்தும் வணக்கத்தோடு உயிரை விடுதல் சிறப்பினையுடையதாம்.
English Translation
Let us purge our hearts free from desires, and worship the radiant feet of the Lord, spouse of Lakshmi. Our past karmas will vanish, and we shall not want, Even if death comes, we shall die humbly and well.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்