- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன்பெருமையைப் பாராமல் எளிமையையே பிரகாசப்படுத்தித் தம்மை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதத்திரியமே வடிவு என்று நினைத்திருக்கும் நினைவுதவிர்ந்து அவனுக்கு ஆச்ரித பாரதந்திரியமே வடிவு என்று அனைவரும் நினைக்க வேணு மென்கிறாரிதில். இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வருவித்துக்கொள்க நீ ஒருருவனல்லை – உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசுவர், அஃது அப்படியன்று. பரத்வத்தையே நீ வடிவாகவுடையையல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறாயோ? ஒளியுருவம் நின்னுருவம் –இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள் தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான உனது ஸௌப்ய குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்ரிதபரதந்திரன் என்கை.
English Translation
He is not of one form, since he is light-effulgent, he manifests himself and is spoken of as pairs-of-opposites in the world. Only the one primeavel form is spoken of in the texts. Those who realise him thus are rulers of the Earth.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்