- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வெறிஆர் கருங்கூந்தல்* ஆய்ச்சியர் வைத்த*
உறிஆர் நறுவெண்ணெய்* தான்உகந்து உண்ட
சிறியானை* செங்கண்* நெடியானை சிந்தித்து-
அறியாதார்* என்றும் அறியாதார் கண்டாமே.
காணொளி
பதவுரை
வெறி ஆர் – பரிமளம் மிக்க
கரு கூந்தல் – கரிய கூந்தலையுடைய
ஆய்ச்சியர் – இடைச்சிகளாலே
வைத்த – சேமித்துவைக்கப்பட்டதாய்
உறி ஆர் – உறிகளிலே பொருந்தியதாய்
விளக்க உரை
ஸர்வேச்வரனை நினைத்தறியாதவாகள் எத்தனையேனும் சாஸ்த்ரஜ் ஞானத்தாலே சீரியர்களாயினும் அறிவில்லாதவர்களேயாவர் என்றாயிற்று. “ஒண்டாமரையாள் கேள்வனொருவனையெ நோக்குமுணர்வு” என்கிறபடியே எம்பெருமானை அறியுமதுதே அறிவாதலால் “செங்கணெடியானைச் சிந்தித்ததற்யாதர் என்று மறியாதர்” என்னக் குறையில்லையென்க.
English Translation
The lotus-eyed Lord senkanmal came as a child and enjoyed eating the fragrant butter from the rope shelf, kept by the fragrant-coiffured cowherd dames. Those who do not contemplate and realise him are forever ignorant, we know it.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்