- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தோழீ! நீ உகக்கும் பெருமான் மெய்யனுமன்று; மேனாணிப்புடையவனுமன்று; பாரதப்போரில் ஆயுதமெடுப்பதில்லை யென்று பிரதிஜ்ஞை செய்துவைத்து ஆயுதத்தை யெடுத்தான்; அஃது எப்படியாயினுமாகுக் எல்லாருங் காணும்படி யுத்த பூமியிலேதான் தேர்ப்பாகனாய் நின்று இழிதொழிலைச் செய்தானே; இது தகுதியோ? என்ன் “ராஜாதிராஜ்! ஜா;வேஷாம்” என்கிறபடியே, அரசாக்ளென்று மார்பு நெறிந்திருப்பாரெல்லார்தலையிலும் ஏறி வீற்றிருக்கும்படியான பெருமைவாய்ந்த அப்பெருமான் பார்த்தன் தன் தேர்முன் நின்று பெருங்குணத்தை வெளியிட்டுக்கொண்டானத்தனை என்று அறியமாட்டிற்றிலையோ! என்று மற்றொருத்தி மறுமொழி கூறினாளாயிற்று.
English Translation
"Aho, Sister! Killing the haughty kings in a terrible war when the charioteered kings took up arms and fought, he served as a chariot-driver, see!". "But though he served as a chariot-driver for the charioteered kings, the victorious ones worshipped him with his feet on their heads, so tally!".
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்