விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன*  இனம்ஆய மான்பின் எழில்சேர்* 
    அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு*   ஓர்உருஆய மானை அமையா,*
    கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை*   பொடிஆக வென்றி அமருள்,* 
    சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*   திருமால் நமக்குஓர் அரணே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இனம் ஆய மான் பின் – ஸஜாதியமான மான்களின்பின்னே
இதுமாயம் என்ன – இது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக
ஓர்உரு ஆய – விலக்ஷணமான ரூபத்தை யேறிட்டுக்கொண்டு வந்த
மானை – (மாரீசனாகிற) மாயமானை
அமையா – நிரஸித்து

விளக்க உரை

ஸ்ரீராமாவதாரத்தைப் பற்றிப் பேசும் பாசுரம் இது. மாயமான் வடிவெடுத்து வந்த மாரீசனையும் இராவணனையும் கொன்றொழித்த வரலாறுகள் இதிற் கூறப்பட்டன.

English Translation

The wicked Ravana came to the forest hut when the beautiful sharp-eyed Sita was alone, and abducted her. Our Lord Tirumai singled out the wonder-deer from the heart and killed it. He then rained fire-spitting arrows over the Rakshasa;s Lanka hount and routed the city. That Avatara is our protector and king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்