விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வென்றி விடையுடன்*  ஏழடர்த்த அடிகளை,*
    மன்றில் மலிபுகழ்*  மங்கைமன் கலிகன்றிசொல்,*
    ஒன்று நின்ற ஒன்பதும்*  உரைப்பவர் தங்கள்மேல்*
    என்றும் நில்லா வினை*  ஒன்றும் சொல்லில் உலகிலே  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடர்த்த – திரஸ்காரித்த
அடிகளை  – எம்பெருமான் விஷயமாக
மன்றில் மலி புகழ் – நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும்
மங்கை மன் – திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான
கலிகன்றி – ஆழ்வார்

விளக்க உரை

English Translation

This garland of ten songs by world famous Mangai king Kalikanri is praise for the Lord who subdued seven bulls victoriously. Those who sing it will be rid of all karmas. In fact, even the world will be rid of all karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்