- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(தென்றல்வந்து தீ வீசும்: (இது) ஞ்.வில்லியார்வீரமே கொலோ) தென்றலோவென்னில் பொதுவாக எல்லார்க்குங் குளிர்ச்சியைப் பண்ணாநின்றது; அதுதானே என்னளவில் நெருப்பை உமிழாநின்றால் இது தனக்கு ஒரு ஹேது இருக்கவேணுமே; குன்றெடுத்து மழைதடுத்து, வி;ல்லெடுத்து அரக்கரை மடித்தவர் இந்திரனிடத்திலும் அரக்காரிடத்திலும் காட்டின வீர;யத்தை என்னிடத்திலுங் காட்டவேண்டி இத்தென்றலைத் தீ வீசுமாறு ஏவினா; போலும்; “ரிஷாஹாதுதாவதெ” என்ற உபநிஷத்தின்படி அவர்க்கு அஞசி நடுங்கி உலாவக்கடவதன்றோ காற்று; அது தீ வீசும்போதைக்கு அவருடைய ஸங்கல்பமே அடியாயிருக்கவேணுமிறே என்கிறாள்.
English Translation
The Lord lifted a mountain and stopped the rains. He is the bow-wielder who destroyed the Rakshasas. Alas! The breeze fans my love fire. Is this any sign of his valour? I do not know!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்