- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வீட்டின் முற்றத்திலே காக்கை வந்திருந்துகொண்டு கத்தினால் இஷ்ட ஜநத்தின் வருகை நேருமென்று சகுன சாஸ்திரிகள் சொல்லுவதுண்டு; அஃதறிந்து ‘கரையாய் காக்கைப்பிள்ளாய்!” என்கிறாள். “காக்கை வாயிலுங் கட்டுரைகொள்வர் காரணாகருளக் கொடியானே!” (5-1-1). என்ற பெரியாழ்வார்திருமொழி இங்கு உணரத்தக்கது. ‘காக்காய்!’ என்னாதே ‘காக்கைப்பிள்ளாய்! என்றது கௌரவப்பேச்சு’ பகவத் விஷயத்தில் உபகாரம் செய்பவர்களை மாரியாதையுடனே துதித்துச்சொல்ல வேண்டுதல் மரபு என்பது இதனால் ஸூசிப்பிக்கப்படுமென்ப. கரைதல் - ஒலிசெய்தல்.
English Translation
Caw, Caw, Good Crow, Sir! Dark as a cloud, he;s spoken of as perfection personified! Caw his arrival!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்