- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பச்சிலைப் பூங்கடம்பேறி - ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் காளியன் கிடந்த பொய்கையைப் பற்றிச் சொல்லுமிடத்து (5-7-4) விஷாக்நிநா ப்ரஸரதா தக்கதீரமஹீருஹம்“ என்றபடியே அக்கடப்பமரம் காளியனுடைய விஷாக்கியினால் கொளுத்தப்பட்டு இலை பூ காய் கனி முதலிய யொன்றுமின்றி மொட்டை மரமாக இருந்தாலும் கண்ணபிரான் அதன் மேலேறும்போது அவனுடைய திருவடி ஸம்பந்தமுண்டான மாத்திரத்தினால், * பச்சிலைப் பூங்கடம்பாயிற்று என்று ஆசாரியர்கள் நிர்வஹிக்கும்படி பசுமை இலை, பச்சிலை. (ஆயிரவாய் நாகத்தினோடு) காளியனைச் சில விடங்களில் ஐந்தலை நாகமென்று சொல்லியிருக்க ஆயிரவாய் நாகமென்றதென்? எனில், பயங்கரத்வம் தோற்றதற்காகவா மத்தனை. தினைத்தனை -தினையென்பது மிகச்சிறய தானியம், அதிக அற்பமான அளவுக்கு அதனை உவமை கூறுவர்கள் கவிகள், கிஞ்சித்தும் என்றபடி “தினையாஞசிறிதளவும்“ என்ற பெரிய திருவந்தாதியுங் காண்க.
English Translation
This child doesn;t have a wee bit of fear in him, only bold wrecklessness. I bring him up fondly, smelling his scalp. It looks like today you climbed up a Kadamba free, dived into the lakey and wrestled with the poison-spitting thousand-hooded snake!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்