- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸ்த்ரசாபல்யத்தை மேற்கொண்டதனால் நீசர்களில் முதல்வனாகக் கணக்கிடப்பெற்ற இராவணன் முடிந்துபொகும்படியாகவும் அவனுடலைக் கபுக்கள் முதலியவை ஏறியுண்ணும்படியாகவும் வில்லிலே அம்பைத்தொடுத்த பெருமாளுக்குத் தம்பியாய் ;இளையபெருமாள்; என வழங்கப்படுபவரான லக்ஷ்மணருடைய திருக்குணங்களைப் பாடிக்கொண்டு குழமணிதூர மாடுகின்றோமென்கிறார்கள். ;மணங்கள் நாறும்வார்குழலார் என்றது சிந்தை - ஸ்த்ரீவிஷயமான காதலைக்கொண்ட நெஞ்சுவாய்ந்தவன் என்றபடி.
English Translation
Our lowly king Ravana, obsessed with throughts of company with fragrant-coiffured dames was fed to the elements by the great bow-wielder Rama;s arrows. We sing his younger brother Lakshmanai;s praise, we dance the Kulamani Duram
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்