- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
எம்பிரானே! என்னை ஆள்வாய்* என்றுஎன்று அலற்றாதே*
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது* இந்திரசித்து அழிந்தான்*
நம்பி அநுமா! சுக்கிரீவா!* அங்கதனே! நளனே*
கும்பகர்ணன் பட்டுப்போனான்* குழமணி தூரமே
காணொளி
பதவுரை
அம்பின் வாய் பட்டு - பாணங்களுக்கு இரையாகி
ஆற்ற கில்லாது - தரித்திருக்க மாட்டாமல்
அழிந்தான் - மாண்டுபோனான்
நம்பி அனுமா! - சுக்கிரீவா! அங்கதனே! நளனே!
கும்பகரணன் - கும்பகர்ணனானவன்
விளக்க உரை
English Translation
Alas, Indrajit did not submit and say, "My Lord, my Master", and was killed by an arrow inescapably. O Lord Hanuman! Sugriva! Angada! Nalal Even kumbhakarna is follen, we dance the kulamani Duram
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்