- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறள்ஆய் நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேன்அமர் பூம்பொழில் சூழ்* திரமாலிருஞ் சோலைநின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ!
காணொளி
பதவுரை
குறள் ஆய் - வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி)
நிமிர்ந்து - (உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து
வானமும் - மேலுலகங்களையும்
மண் அகமும் - கீழுலகங்களையும்
திரி விக்கிரமன் - த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும்
விளக்க உரை
English Translation
The Lord came to the Asura Mabali;s sacrifice as a manikin, then grew as Trivikrama and measured the Earth and sky. He is the Lord of celestials residing in Tirumalirumsolai amid honey-dripping flower groves. Will my daughter be able to bow and worship him today? I wonder!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்