- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வேதமும் வேள்வியும்* விண்ணும் இருசுடரும்,*
ஆதியும் ஆனான்* அருள் தந்தவா நமக்கு,*
போதுஅலரும் புன்னைசூழ்* புல்லாணி கைதொழுதேன்,*
ஓதமும் நானும்* உறங்காது இருந்தேனே.
காணொளி
பதவுரை
வேதமும் - வேதஸ்வரூபியாகவும்
வேள்வியும் - யஜ்ஞஸ்வரூபியாகவும்
விண்ணும் - மேலுலகங்களாகவும்
இரு சுடரும் - சந்திரஸூர்யர்களாகவும்
ஆதியும் - ஜகத்காரண பூதகனாகவும்
விளக்க உரை
The Lord who is the Vedas, the Vedic sacrifices, and the heavenly fruit of sacrifice, is the first-cause Lord, the twin orbs and all else. See how he gave us his grace! I joined my hands to worship Pullani armid blossoming Punnai trees. I and the tossing sea have become sleepless
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்