- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குன்றால் மாரி பழுதுஆக்கி* கொடிஏர் இடையாள் பொருட்டாக*
வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்* திரிகால் சகடம் சினம்அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
காணொளி
பதவுரை
வானோர் பெருமான் - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
மா மாயன் - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும்
பஞ்சவர்க்கு ஆய் - பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்றான் - (துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும்
திரி கால் சகடம் - ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின்
விளக்க உரை
English Translation
The Lord of gods, the wonder Lord who stopped the rains with a mount and destroyed seven bulls for the stender-waisted Nappinnai, who went as a messenger for the kings, who smote a cart with his foot, who threw a calf against a wood-apple tree –resides in kannapuram Let us offer worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்