- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*
சால மலர்எல்லாம்* ஊதாதே,* வாள்அரக்கர்-
காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*
கோல நறுந்துழாய்* கொண்டுஊதாய் கோல்தும்பீ!
காணொளி
பதவுரை
நெடு நீர் - அதிகமான ஜலத்தையுடைய
வயல் - வயல்களிலுண்டான
நீலம் மலர்கள் - நீலோற்பல மலர்களிலும்
மருங்கில் - சுற்றிலுமுள்ள
மலர் எல்லாம் - எல்லா மலர்களிலும்
விளக்க உரை
English Translation
O Dragon-fly! Do not hover over the blue water lilies and the profuse flowers growing by if in the lakes, Go now to Tirukkannapuram, -He is the destroyer of mighty Rakshasas, -come back and blow over me the gragrance of his Tulasi wreath.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்