- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
துன்னுமா மணிமுடிமேல்* துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,*
மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மாமணி ஆரம்* அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
காணொளி
பதவுரை
துன்னு - நெருங்கியிருக்கின்ற
மா மணி - சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற
முடி மேல் - கிரீடத்தின் மீது
துழாய் அலங்கல் - திருத்துழாய் மாலை
தோன்றும ஆல் என்கின்றாள் ஆல் - விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!;
விளக்க உரை
English Translation
"Over his fall germ crown he wears a wreath of fresh Tulasi", she says. "His Makara fish ear-rings, gold set with germs, flash like lightening", she says, "His gold-and-gern-necklace sways on his jewel-mighty broad chest", she syas. Strong mighty walls rise in kannapuram, has she then seen him< Alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்