- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலை* கண்டு கொண்டு களித்தேனே*. (2)
காணொளி
பதவுரை
பேரானை - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும
குடந்தை பெருமானை - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்
இலங்கு ஒளி சேர் - விளங்குகின்ற காந்தியோடு கூடின
வார் ஆர் - கச்சுநிறைந்த
வனம் முலையாள் - அழகிய முலைகளையுடைளான
விளக்க உரை
English Translation
The Lord of Tirupper, the Lord of kudandai, the Lord of lotus-dame Lakshmi, the insatiable ambrosia, is the dark-as-the-rain-cloud benevolent Lord. He resides in beautiful Alundur, I have seen him today.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்