- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“நரசிங்கமாய்” என்னாமல் ‘சிங்கமதாய்’ என்றது என்னென்னில்; முகமே முக்கிய மாதலால், அதுதான் சிங்கவுருவமாதலால் சொல்லிற்று. செங்கமலத்தயனனையார் = அவ்வூரிலுள்ளவர்கள் நான்முகனை யொத்திருக்கின்றார்கள் என்றால் ‘எந்த விஷயத்தில்? என்று கேள்வி; ஓயாது வேதமோதும் விஷயத்தில் என்றாவது, ஸ்ருஷ்டியை நடத்தும் விஷயத்தில் என்றாவது கொள்க. என்று ஸ்தோத்ரரத்ந ஸ்ரீஸூக்திகாண்க.
English Translation
The Lord of discus and conch came as a man-lion and destroyed Hiranya's strong chest. Standing with beautiful lotus eyes, surrounded by Bramha-like Vedic seers, he resides in beautiful Alundur, I have seen him today.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்