- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானைப் பிரிந்து நெடுநாள் தரித்திருப்பினு மிருப்பேன்; பாகவதர்களைப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் தரித்திருக்ககில்லே னென்கிறார். தேர்வீரனான இராவணனுடைய படைவீடான இலங்காபுரியைப் பொடிபடுத்தின பெருவீரனே! என்று சொல்லித் திருச்சேறை யெம்பெருமானுடைய பல பல திருநாமங்களை வாயாரப்பாடும் பெருமையுடையார் எவரோ, அவரை ஒருகாலும் பிரியமாட்டே னென்றாராயிற்று. கீதையில் “ஸ மஹாத்மா” என்றும் “மஹாத்மாந” என்றும் அவன்றானே சொல்லிப் போந்தவர்களையாயிற்று இவர் ‘பெரியோர்’ என்கிறது.
English Translation
The Lord rained hot arrows on the mighty chariot-riding Rakshasa king Ravana and destroyed his grand island city of Lanka with him. He is the Lord of eternals, wearer of the ground Tulasi garland over a mountain-like-chest, residing in Tiruccherai. I shall never part from those great ones who chant his names.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்