- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* மருவாத
விடைதான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே.
காணொளி
பதவுரை
குடை ஆம் வரையால் – குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால்
நிரை – பசுக்கூட்டங்களை
காத்தபெருமான் – (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும்
மருவாத விடை ஏழும் வென்றான் – எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும்
கோவல் நின்றான் – திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும்
விளக்க உரை
English Translation
The Lord who profected the cows by lifting a mountain against the hailstorm, the Lord kwho fought seven warring bulls, the Lord who stands in Kavalur, the Lord who made Yama stride the battlefield and devour the Rakshasa clan, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்