- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே.
காணொளி
பதவுரை
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் – தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும்
உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை – (தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும்
மாயோனை– ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும்
அம்பு அன்ன கண்ணாள்– அம்புபோன்ற கண்களை யுடையவளான
அசோதை தன் – யசோதைப்பிராட்டியின்
விளக்க உரை
English Translation
The wonder-Lord created the Universe, gods and men, on his lotus-navel-flower.He is the lion-club of sharp eyed Yasoda. With faith, I have found him in Naraiyur.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்