- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே.
காணொளி
பதவுரை
ஓடா அரி ஆய் – நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி
இரணியன் ஊனை இடந்த – ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும்
சேடு ஆர் பொழில் சூழ் – இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட
திருநீர்மலை யானை – திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும்
வாடா மலர் துழாய் மாலை முடியானை – செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை
விளக்க உரை
ஓடா அரி போரில் பின்வாங்காத ஸிம்ஹம் என்றும், நாட்டில் நடையாடாதே அபூர்வமாகத் தோன்றின ஸிம்ஹம் என்று முரைப்ப.
English Translation
The Lord came as a man-lion and destroyed Hiranya. He is the Lord of Tirunimalai surrounded by gorves. He wears of Tulasi wreath of unfading fragrance. I have found him in Naraiyur.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்