- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இந்த உடல் எப்படிப்பட்டது? ஸ்த்ரீகளின் கர்ப்பப்பையிலே கிடந்து படாதபாடுகளும் பட்டு “தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு முடல்” என்கிறபடியே மாம்ஸாதிகள் மலிந்து கிடப்பது; இப்படிப்பட்ட உடற்பிறவி நமக்குத் தகாதென்று நன்குணர்ந்தேன்; அது தொலைவதற்காக உன் திருவடிகளிலே வந்து சேர்ந்தேன்; திருவிண்ணகர் மேயவனே!. இரண்டாமடியில், “ஊனேயாக்கை”, “ஊனேராக்கை” என்பன பாடபேதங்கள். வானே! என்பதனால் நித்யவிபூதிநாதத்வமும், மாநிலமே! என்பதனால் லீலாவிபூதிநாதத்வமும் ஆக உபயவிபூதிநாயகத்வம் சொல்லப்பட்டது.
English Translation
O Lord residing in Tiruvinnagar! O Sky! O Earth O Honey residing in my heart! Realising the futility of working for the pleasure of twon-eyed lurid dames, I have come to your feet.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்