விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூ மரு பொழில் அணி*  விண்ணகர் மேல்* 
    காமரு சீர்க்*  கலிகன்றி சொன்ன* 
    பா மரு தமிழ்*  இவை பாட வல்லார்* 
    வாமனன் அடி*  இணை மருவுவரே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூமரு - (எப்போதும்) பூக்கள் பொருந்தி இருக்கப்பெற்ற
பொழில் - சோலைகளாலே
அணி - அலங்கரிக்கப்பட்ட
விண்ணகர் மேல் - திருவிண்ணகர்த் திருப்பதி விஷயமாக,
காமரு சீர் கலிகன்றி சொன்ன - விரும்பத்தக்க ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷமியை யுடையரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

விளக்க உரை

English Translation

These Tamil songs giving sweetness to heart, on fragrant groves all around Vinnagar town, by Kalikanri adorable poet, -those who can master will see the holy feet, O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்