- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவுஅணையில் பள்ளி-
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கைத்*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே. (2)
காணொளி
பதவுரை
வண்டு அறை பொழில் - வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய
திருப்பேர் - திருப்பேர் நகரில்
வரி அரவு அணையில் - வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே
பள்ளி கொண்டு - சயனித்துக்கொண்டு
உறைகின்ற மாலை - நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து,
விளக்க உரை
English Translation
This garland of Tamil songs by tall mansioned Mangai king kaliyan is in praise of the Lord of Ten-Tirupper reclining on a freckled serpent surrounded by bee-humming groves. Those who can sing and dance to it will reach high heaven.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்