விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
    கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*
    திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
    கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அறை பொழில் - வண்டுகள் ஒலிசெய்யப் பெற்ற சோலைகளையுடைய
திருப்பேர் - திருப்பேர் நகரில்
வரி அரவு அணையில் - வரிகளையுடைய ஆதிசேஷனாகிற படுக்கையிலே
பள்ளி கொண்டு - சயனித்துக்கொண்டு
உறைகின்ற மாலை - நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரனைக் குறித்து,

விளக்க உரை

English Translation

This garland of Tamil songs by tall mansioned Mangai king kaliyan is in praise of the Lord of Ten-Tirupper reclining on a freckled serpent surrounded by bee-humming groves. Those who can sing and dance to it will reach high heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்