- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ண* கோல நீலம் மட்டு உகுக்கும*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
காணொளி
பதவுரை
விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி - (கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து
மாரி பழுது ஆ நிரை காத்து - மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும்
சடையான் ஓட - ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின்
அடல் வாணன் தட தோள் - செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை
விளக்க உரை
English Translation
Holding a mountain as an umbrella, the Lord Protected the cows against a rain. He let Siva flee with his retinue, and took only the arms of the warring Asura Bana. He resides, -where familes of bumble-bees hover over blue lily blossoms and drink their nectar in the ever-wet tanks, -in pullam-Budangudi, yes, always!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்