- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே.
காணொளி
பதவுரை
எந்தை தந்தை தம்மான் என்று என்று - என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில்
எமர் ஏழ் அளவும் - எமது முன்னோர்கள் எழுதலை முறையாக
வந்து நின்ற - தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற
தொண்டரோர்க்கே - அடியோங்கள் விஷயத்திலேயே
வாசி வல்லீர் - கணக்குப் பார்க்கின்றீர்;
விளக்க உரை
English Translation
O Lord of indalur! My father, and his fathers before him, for seven generations, have been faithfully serving you as our only master. Alas, you do not inquire of us; you neither stay in our thoughts, nor let us see your body's hue even slightly.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்