- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கொந்து ஆர் துளவ* மலர் கொண்டு அணிவானே*
நந்தாத பெரும் புகழ்* வேதியர் நாங்கூர்ச்*
செந்தாமரை நீர்த்* திருவெள்ளக்குளத்துள்*
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.
காணொளி
பதவுரை
கொந்து ஆர் துவளம் மலர் கொண்டு அணிவானே - பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!,
நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர் - ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில்,
செந்தாமரை நீர் - செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான
திருவெள்ளக் குளத்துள் - திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற
எந்தாய் - என் ஸ்வாமியே!
விளக்க உரை
English Translation
O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord! Elder, pray rid me of my karmic misery
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்