- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானை* கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
காணொளி
பதவுரை
வசை அறு குறள் ஆய் - குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு
மாவலி வேள்வியில் - மஹாபலியினுடைய யாக பூமியில்
மண் அளவிட்டவன் தன்னை - உலகளந்தவனும்,
அசைவு அறும் அமரர் - சலிப்பில்லாத நித்யஸூரிகள்
அடி இணை - உபயபாதங்களை
விளக்க உரை
English Translation
Going as a manikin to the Bali-sacrifice he took the Earth in two big steps, Gods in the sky above offer him worship in his deep-ocean cool resort, Brahma-like Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, Seeing the good Lord, wearing a tall crown I have found my spiritual elevation.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்