- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல்நாங்கைத்* திருத்தேவனார்தொகையே.
காணொளி
பதவுரை
நால் மறையும் தொடராத - நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (பெருமைபொருந்திய)
பாலகன் ஆய - இளங்குழந்தையாய்க்கொண்டு
ஞாலம் எல்லாம் - பூமிமுழுவதையும்
அமுது செய்து - விழுங்கி
ஆல் இலையில் - ஆலந்தளிரில்
விளக்க உரை
The Lord, whom even the Vedas fail to comprehend, swallowed the Universe and slept as a child on a fig leaf. He resides at Nangur on the Southern banks of the river Manni amid fertile fields where Sel-fish dance, in Tiruttevanar Togai.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்