- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்* தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்* கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*
நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்* ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்* அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!
காணொளி
பதவுரை
தேனுகனும் பூதனைதன் உம் - தேநுகாஸூரனுடையவும் பூதனையினுடையவும்
ஆர்உயிர் செகுத் தான் - நற்சீவனை முடித்தவனும்
காமனை பயந்தகரு மேனி உடை அம்மான் - மன்மதனை புத்தரனாகப் படைத்தவனும் கரிய திருமேனியை யுடையவனுமான ஸர்வேச்வரன்
புனல் பொருது துறை துறை முத்து உந்தி - மானது அலையெறிந்து துறைகள்தோறும் முத்துக்களை தள்ளிக்கிடக்குமிடமாயும்
விளக்க உரை
English Translation
Then in the yore, the Lord destroyed the Asura Dhenuka and the ogress Putana, sent by the evil-intending Kamsa. He is the dark hued Lord, verily the love-god Kama's father. He resides permanently in Nangur where waves of the ocean lash out pearls on every shore, and where Vedic seers learn, recite and practice the Mantra-wisdom of the four Vedas, the five sacrifices, the six Angas, and the seven Svaras. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்