- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்* புறம்புல்கிய*
வேய்த் தடந்தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து*
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்*
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே (2)
காணொளி
பதவுரை
வேய் - மூங்கில் போன்ற;
தடந் - பெரிய;
தோளி - தோள்களையுடையனான;
ஆய்ச்சி - யசோதையானவன்;
ஆழிபிரான் - சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்;
விளக்க உரை
‘ஈந்த’ என்ன வேண்டியது - செய்யுளின்பம் நோக்கி ஈத்த என்று கிடக்கிறது. நன்மக்கள் - சிஷ்யர்களென்றுமாம். இப்பத்து - ஒன்பது திருமொழிகளிலேயே நூறுபாசுரங்களாய் விட்டபடியால் இவ்வொன்பது திருமொழியிலேயே முடிந்ததென்க. அடிவரவு - வட்டு கிண்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி மெச்சூது.
English Translation
This decad of sweet songs by Vishnuchitta regales beautiful Yasoda’s “embrace- from-behind” game with the discus Lord. Those who master is will enjoy the company of good children.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்