- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கண் ஆர் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும்* வேங்கட மா மலை மேய*
அண்ணா அடியேன்* இடரைக் களையாயே.
காணொளி
பதவுரை
கண் ஆர் கடல் சூழ் - விசாலமான கடலாலே சூழப்பட்ட
இலங்ககைக்கு இறைவன் தன் - லங்காபுரிக்கு தலைவனான இராவணனுடைய
திண்ஆகம் பிளக்க - திண்ணிய சரீரம் பிளந்துபோம் படியாக
சரம் - அம்புகளை
செல உய்த்தாய் - செலுத்தினவனே!
விளக்க உரை
கண் ஆர்கடல்= வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் படியான (அழகிய) கடல் என்றுமுரைக்கலாம்.
English Translation
O Elder, Resident of Venkatam hills where the celestials offer. Worship! You rained arrows and rent the mighty chest of the kirig of ocean-hemmed Lanka. Rid me, your servant, of my grief.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்