- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“இன்று வந்தடைந்தேன்” என்னாதே “அன்றே வந்தடைந்தேன்” என்றருளிச் செய்த ஸ்வாரஸ்யம் விளங்குமாறு பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானித் தருளுமழகு பாரீர்; (அன்றே.) அநுதாபம் பிறந்தாதல் ப்ராயச்சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கைகழுவாதே உதிரக்கை கழுவாதே வந்து சரணம்புகுந்தேன்.” (உதிரக்கை-கொலை செய்ததனால் ரத்தமயமான கை.)
English Translation
With no aim or purpose in life, I went about killing people. I never knew what it is to speak a kind word to people who came seeking my help. On the hill; tops the clotids rumble in cool; Tiruvenkatam. Today I have come to you. Pray take me into your service!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்