- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்* சொலி நின்று பின்னரும்*
பேசுவார்தமை உய்ய வாங்கி* பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கு எலாம்*
தேசமாய்த் திகழும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
காணொளி
பதவுரை
பேசும் - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன் - போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும் - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று - அநுஸந்தித்து
பின்னரும் - மேன்மேலும்
விளக்க உரை
English Translation
Those who recite the eight-syllable Mantra, over and over again,- He elevates and rids them of their birth. He resides in fragrant blossoming bowers as a beacon in the sky for the dark world below, in Tiruvenkatam, - thitherward, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்